கிளிநொச்சியில் விளையாட்டுப் போட்டி பார்த்து விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!
கிளிநொச்சி பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி, தர்மபுரம் – பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் மெய்வள்ளுனர் திறனாய்வு போட்டியை இடம்பெற்றுள்ளது. இதனை பார்வையிட்டு திரும்பி சென்ற பொழுது, வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு 30 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். பின்னர அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுதே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக … Continue reading கிளிநொச்சியில் விளையாட்டுப் போட்டி பார்த்து விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed